Botany Questions and Answers
1.கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?
- A. நேபாளம்
- B. இந்தோனேஷியா
- C. இலங்கை
- D. சீனா
3. காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்
- A. ஹர்ஷர் காலம்
- B. அசோகர் காலம்
- C. கனிஷ்கர் காலம்
- D. சந்திரகுப்த மவுரியர் காலம்
4. தமிழில் முதல் பேசும் படத்தைத் தயாரித்தவர்
- A. வின்சென்ட் சாமிக்கண்ணு
- B. எஸ்.எஸ்.வாசன்
- C. ஆர். நடராஜ முதலியார்
- D. தாதா சாஹேப் பால்கே