× சந்திரகுப்த மவுரியர் காலம் !!! காந்தாரக் கலை தோன்றிய ஆட்சிக் காலம்.
× மரகதப் புறா !!! தமிழ்நாட்டின் மாநிலப் பறவை.
× யானை !!! நமது தேசியப் பாரம்பரிய விலங்கு.
× தேவகிரி !!! தைமூர் ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்.

ONLINE TEST GK (TAMIL BOOKS AND AUTHORS) IN TAMIL 11,

1. வேங்கையின் மைந்தன் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அகிலன்

2. காலனும் கிழவியும் என்ற சிறுகதையை இயற்றியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : அ) புதுமைப்பித்தன்
3. பிரார்த்தனை என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) அறிஞர் அண்ணா
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அறிஞர் அண்ணா
4 பஞ்ச தந்திரக் கதைகள் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) ) நா.பார்த்தசாரதி
ஆ) வீரமாமுனிவர்
இ) தாண்டவராய முதலியார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) இ) தாண்டவராய முதலியார்
5. சிரிக்கும் பூக்கள் என்ற நூலை எழுதியவர்.
அ) வில்லிபுத்தூரார்
ஆ) குல்திப் நாயர்
இ) குமரகுருபரர்
ஈ) அழ.வள்ளியப்பா

CLICK BUTTON.....


ANSWER : ஈ) அழ.வள்ளியப்பா
6. மருமக்கள் வழி மான்யம் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஈ) தேசிக விநாயகம் பிள்ளை
7. அக்னிக் குஞ்சு என்ற நூலை எழுதியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : ஆ) பாரதியார்
8. தென்பாண்டி சிங்கம் என்ற சிறு கதையை எழுதியவர். அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) புதுமைப்பித்தன்
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : இ) கலைஞர் மு. கருணாநிதி
9. வியட்னாம் வீடு என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) நா.பார்த்தசாரதி
ஆ) கே.சுந்தரம்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) கே.சுந்தரம்
10. . நற்றிணை நானூறு என்ற நூலை எழுதியவர்.
அ) மாணிக்கவாசகர்
ஆ) காளிதாசர்
இ) கௌடில்யர்
ஈ) மாங்குடிகிழார்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) மாங்குடிகிழார்
11. குமாஸ்தாவின் பெண் என்ற நாடகத்தை எழுதியவர்.
அ) கோவி. மணிசேகரன்
ஆ) டி.கே.முத்துசாமி
இ) கோமல் சுவாமிநாதன்
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : ஆ) டி.கே.முத்துசாமி
12. இரவில் சென்னை என்ற நாடகத்தை இயற்றியவர்.
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : ஈ) சோ.ராமசாமி
13. கேதாரியின் தாயார் என்ற சிறு கதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) புதுமைப்பித்தன்
இ) கலைஞர் மு. கருணாநிதி
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
14. சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூலை எழுதியவர்.
அ) மாணிக்கவாசகர்
ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
இ) மாங்குடிகிழார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) மீனாட்சி சுந்தரம் பிள்ளை
15. நல்வழி என்ற நூலை எழுதியவர்.
அ) சீத்தலை சாத்தனார்
ஆ) சேக்கிழார்
இ) வால்மீகி
ஈ) ஒளவையார்

CLICK BUTTON.....


ANSWER : ஈ) ஒளவையார்
16. நாடகவியல் என்ற நூலை எழுதியவர்.
அ) சாண்டில்யன்
ஆ) அகிலன்
இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
ஈ) தேசிக விநாயகம் பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : இ) வி.கோ.சூரியநாராயண சாஸ்திரி
17 எதிர்நீச்சல் என்ற நாடகத்தை இயற்றியவர்
அ) புதுமைப்பித்தன்
ஆ) பாரதியார்
இ) கே. பாலசந்தர்
ஈ) சோ.ராமசாமி

CLICK BUTTON.....


ANSWER : இ) கே. பாலசந்தர்
18. புனர்ஜென்மம் என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) கல்கி.ரா.கிருஷ்ணமூர்த்தி
ஆ) வெங்கடலட்சுமி
இ) கு.ப.ராசகோபாலன்
ஈ) தி. ஜானகிராமன்

CLICK BUTTON.....


ANSWER : இ) கு.ப.ராசகோபாலன்
19. நிலவினிலே என்ற சிறுகதையை எழுதியவர்.
அ) ஜெயகாந்தன்
ஆ) அகிலன்
இ) மு.வரதராசனார்
ஈ) வ.வே.சு.அய்யர்

CLICK BUTTON.....


ANSWER : ஆ) அகிலன்
20. சிறிது வெளிச்சம் என்ற நூலை எழுதியவர்.
அ) கு.பா.ராஜகோபாலன்
ஆ) ராஜம் கிருஷ்ணன்
இ) சீத்தலைசாத்தனார்
ஈ) வேதநாயகம்பிள்ளை

CLICK BUTTON.....


ANSWER : அ) கு.பா.ராஜகோபாலன்

Tags :
ONLINE TEST GK IN TAMIL